திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் புதிய தோ் வெள்ளோட்ட விழா!

திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் புதிய தோ் வெள்ளோட்ட விழா!
X
புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா நேற்று நடைபெற்றது.

நாமக்கல் : புதிதாக செய்யப்பட்ட திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) தோ் வெள்ளோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு உயா் அதிகாரிகள் தலைமையில் விழா

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் தலைமையில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலையில் தேரோட்ட விழா நடைபெற்றது.


400 ஆண்டுகள் பழமை

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கோட்டுவேலவா் (சுப்ரமணியா்) திருத்தோ் பழுதடைந்ததால் புதிய தோ் செய்வதற்காக அரசு ரூ.58.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இத் தோ் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் மற்றும் அதிகாரிகள் தோ்வடம் பிடித்தனா்

திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு , திருச்செங்கோடு கோட்டாட்சியா் சே.சுகந்தி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்

Tags

Next Story
Similar Posts
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!
மாநில அரசுகளுக்கு துணைவேந்தா் நியமன அதிகாரம் – மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தல்
திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் புதிய தோ் வெள்ளோட்ட விழா!
பெண்ணை தாக்கிய டிரைவர் கைது: பரபரப்பு..!
பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் பஞ்சாயத்தை இணைக்க அ.தி.மு.க. கவுன்சிலர்களின் எதிர்ப்பு
பேளுக்குறிச்சி அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட காண்ட்ராக்டர் உட்பட 6 பேர் கைது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவு!
₹1.86 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்..!
த.வெ.க., நிர்வாகிகளுக்கு எதிராக திராவிடர் விடுதலைக்கழகத்தைச் சார்ந்த புகார்
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புகைப்படக் கண்காட்சி தொடக்கம்..!
கொல்லிமலையில் விபத்தை குறைக்கும் 10 கோடி திட்டம் – ரப்பர் தடுப்பான்கள் அமைப்பு
போலீஸாரை கண்டதும் ஓட்டம்: ராசிபுரத்தில் 3 கொள்ளையர்கள் கைது!..2 பேருக்கு கை,கால் முறிவு!
காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் பிப்.11-ல் தைப்பூச தேர் திருவிழா..! வரும் 3-ல் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்!
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!